கொடுங்கோலனாக எழுச்சி பெற்றுள்ள மைத்திரி-மங்கள சமரவீர
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து அவர் பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத் தான் பெற்றிருக்கிறோம். ஒரு பைத்தியக்காரன். மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள சிறிசேனவுக்கு எதிராக நாம் போராடுவோம். நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் … Continue reading கொடுங்கோலனாக எழுச்சி பெற்றுள்ள மைத்திரி-மங்கள சமரவீர
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed